மறைந்த அறிவியல் மேதை டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடிகர் பத்மஸ்ரீ விவேக் சார்பில் “கலாம் பசுமை அமைதி பேரணி” இன்று (24.07.2016) சென்னைய மெரினா கடற்கரையிலுள்ள கண்ணகி சிலையருகில் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காவல்துறை உயர் அதிகாரி திரு. சஞ்சய் ஆரோரா IPS, ADGP அவர்கள் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இப்பேரணியில் 40க்கும் மேற்ப்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்குபெற்றனர். சுமார் […]