மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சி தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களை இன்று ( 11.1.2௦16) தலைமை செயலகத்தில் தென்இந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் நாசர் அவர்கள் சந்தித்து , தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடியே 1௦ லட்சத்து 25ஆயிரம் ரூபாய் காசோலையினை வழங்கினார். இந்த நிகழ்வின் போது தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொது செயலாளர் […]