சென்னை ஆர்.கே.வி.ஸ்டூடியோவின் பிரிவியூ திரையரங்கில் முத்துக்குமார் வான்ட்டேட் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மாலதி ஜெயமணி மற்றும் விஜயலட்சுமி வேல்முருகன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி எஸ்.தாணு,ராதாரவி, கங்கை அமரன்,பெப்சி சிவா,இயக்குநர் அரவிந்த்ராஜ்,ஜாக்குவார் தங்கம்,பாடகர் நரேஷ் ஐயர்,இயக்குநர் எஸ்.என்.சக்திவேல்,கே..எஸ்.ஜி.வெங்கடேஷ்,தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதிஷ்குமார்,பி.ஜெகதீஷ்,சி.டி.பாண்டி,அசோக் லோதா,நடிகர் செளந்தரராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இப்படத்தின் டிரைலரை நடிகர் ராதாரவி வெளியிட, கங்கை அமரன் பெற்றுக்கொண்டார். இசைத்தகட்டினை கங்கை அமரன் வெளியிட பின்னணி பாடகர் நரேஷ் ஐயர் […]