கத்தி படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சிம்புதேவனின் இயக்கத்தில் நடிக்கப்போவது அனைவரும் அறிந்ததே. இப்படத்தை தமீம் பிலிம்சும், பி.டி.செல்வகுமார் இவர் விஜய்யின் பிஆர்ஓ என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விஜய்யின் அப்பாவான எஸ்.ஏ.சியிடம் நீண்ட காலமாக பணிபுரிந்து வருவதால்தான் இந்த அரிய வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் விஜய். கத்தி படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் இரட்டை வேடத்தில் இப்படத்தில் நடிக்கிறார். இதில் அப்பா விஜய் கதாபாத்திரத்துக்கு மயிலு ஸ்ரீதேவி நடிக்கவிருக்கிறார். மகன் விஜய் கதாபாத்திரத்துக்கு நடிகை ஸ்ருதிஹாசன் […]