நடிகைகளில் இரண்டு விதம் இருப்பார்கள். ஒரு ரகம் பண திருப்திக்காக நடிப்பவர்கள். இவர்களின் இலக்கு, பணம்தான். அதற்காக சமரசம் ஆகி கிடைக்கிற வாய்ப்புகளில் நடிப்பவர்கள். இன்னொரு ரகம் கதை, பாத்திரம் திருப்தியாக இருந்தால் மட்டுமே நடிப்பவர்கள். இவர்களில் இரண்டாவது ரகம்தான் நடிகை வசுந்தரா காஷ்யப் . இவர் ‘வட்டாரம்’ படத்தில் அறிமுகமானவர். அதன்பிறகு ‘பேராண்மை’ ,”தென்மேற்கு பருவக்காற்று’ , ‘போராளி’ போன்ற படங்களின் மூலம் நல்ல அங்கீகாரம் பெற்றவர். நடுவுல கொஞ்சம் ஆளையே காணோம். . நேரில் […]