இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் பேசியது ; நான் இப்படத்தின் கதையை எழுதும் போது புதியதோர் கதையை எழுத வேண்டும் என்று யோசித்தேன் . அப்படி யோசிக்கும் போது எல்லா கதைகளும் தமிழ் சினிமாவில் வந்த கதைகளாகவே இருந்தன. பின்னர் ஏதாவது புதுமையாக இருக்க வேண்டுமே ?? ஆதலால் கதாபாத்திரத்தை புதுமையாக கையாளலாமா ?? அல்லது வேறு ஏதாவது புதுமையாக செய்யலாமா என்று யோசித்த போது. திரைக்கதையை புதுமையாக அமைக்கலாம் என்று முடிவு செய்து. திரைக்கதையை புதிய கோணத்தில் […]