சில நாட்களுக்கு முன்னர் 49 ஒ வெளியீட்டின் போது மேடையில் கதாநாயகன் கவுண்டமணியுடன் சத்தியராஜும் , சிவகார்த்திகேயனும் சேர்ந்து நடத்திய அரட்டை கலாட்டா அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. அந்த நகைச்சுவை பேரலையிலும் கவுண்டமணி விவசாயிகளைப் பற்றி ஆற்றிய உரை எல்லோரையும் சிந்திக்க வைத்தது..இந்தச் சிந்தனைக்கு மூலக் காரணம் இயக்குனர் ஆரோக்கியதாஸ் என்பது அனைவரும் அறிந்ததே.இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனனிடம் உதவியாளராக பணியாற்றிய ஆரோக்கிய தாஸ், விவசாயம் மேல் தான் கொண்டு இருக்கும் அன்பையும் கவுண்டமணியுடன் தான் பணியாற்றிய […]