காஞ்சிபுரம் – திருவள்ளுர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்களின் அவசர பொதுக்குழு கூட்டம் கடந்த திங்கட்கிழமையன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் தலைவர் கண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் 150-க்கும் மேற்பட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திரையரங்குகளில் ஆன்லைன் மூலம் டிக்கெட் பதிவு செய்தால் அதற்கு 30 ரூபாய் அதிகமாக வசூலிக்கிறார்கள். அதனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புதிதாக இணையத்தளம் ஒன்றை தொடங்கி அதற்கு 10 ரூபாய் மட்டுமே வசூலிக்கப் […]