தலைமுறை கடந்து தடம் பதித்து நிற்கும் கவிப்பேரரசு வைரமுத்து இன்றும் வீரியமுள்ள பாடல்களை எழுதி வருகிறார். தன் பாடல்களை என்றும் சோடை போக விடுவதில்லை சிவாஜிக்கும் பாடல்கள்எழுதினார், பிரபுவுக்கும் எழுதி, இன்று விக்ரம்பிரபுவுக்கும் எழுதிவருகிறார். ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சேரனுக்கும் எழுதியவர், இன்று அறிமுகமாகும் புதிய இயக்குநருக்கும் எழுதி வருகிறார். அப்படித்தான்அறிமுக இயக்குநர் ஏ. கேசவன் இயக்கியுள்ள’அவளுக் கென்ன அழகிய முகம்’ படத்துக்கும் எழுதியுள்ளார். எம்.எஸ். கதிரவன் என்கிற பொறியியல் கல்லூரி மாணவர் […]