நடிகையான ஸ்ருதிஹாசனை வேறு யாரும் தங்களுடைய படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யக் கூடாது என்று ஹைதரபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான பிவிபி நிறுவனம் நீதிமன்றத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது குறித்து பி.வி.பி. நிறுவனம் செய்தியறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சென்னையிலும், ஹைதராபாத்திலும் இயங்கிவரும் பெரிய நிறுவனமான பிக்சர் ஹவுஸ் மீடியாலி மிட்டட் (PVP Cinema), நடிகை ஸ்ருதிஹாசன் மீது கிரிமினல் […]