ஸ்ரீ செந்தூர் பிக்சர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக C.வெங்கிடுபதி, S.பாலசுப்ரமணியம் K.A.சசிபிரகாஷ் ஆகியோர் தயாரிக்கும் படம் “ திருட்டுக்கல்யாணம் “ கதாநாயகனாக ரங்காயாழி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக தேஜஸ்வீ அறிமுகமாகிறார். மற்றும் ஆடுகளம்நரேன், பசங்க செந்தி, தம்பிராமையா, தேவதர்ஷினி இவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் இயக்குனர் A.வெங்கடேஷ் நடிக்கிறார். ஒளிப்பதிவு – கார்த்திக் நல்லமுத்து ( இவர் ரத்னவேலுவின் உதவியாளர்) இசை – வைத்தி கலை – A . பழனிவேல் ( இவர் […]
“ சொகுசுப் பேருந்து “ படத்துக்கு “ U “ சான்றிதழ்
மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டி உட் பட பல வெற்றி படங்களை இயக்கியவர் மறைந்த இயக்குனர் ராசுமதுரவன். அவர் கடைசியாக இயக்கிய படம் “ சொகுசு பேருந்து “ படம் முடிவடைந்து ரிலீசுக்கு முன்பே மறைந்து விட்டார். ஜானி, யுவன், கஞ்சா கருப்பு, சிங்கம் புலி, லியாஸ்ரீ, லீமா, நடித்திருந்த இந்த படம் சென்சார் செய்யப்பட்டது. சென்சார் அதிகாரிகள் படத்திற்கு “ U “ சான்றிதழ் அளித்து பாராட்டி உள்ளனர். இந்த படத்தை வெளியிட்டு […]
சூர்யாவின் “மாஸ்” மே 29 ரீலீஸ் ஆகிறது
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா சார்பாக மிக பிரமாண்ட படைப்பு மாஸ் மே 29 ரீலீஸ் ஆகிறது என்று அதிகார பூர்வமான அறிவிப்பை அறிவித்தார் வெங்கட் பிரபு ஞானவேல்ராஜா ஒப்புதலுடன். இன்று மாஸ் திரைபடத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது இதில் சூர்யா, கருணாஸ், ஸ்ரீமான்,பிரேம்ஜி , அரவிந்த் ஆகாஷ் மற்றும் வெங்கட் பிரபு, ஒளிபதிவாளர் R.D. ராஜசேகர், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா,எடிட்டர் பிரவின், கலை இயக்குனர் ராஜீவன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர் […]
கபிலன்வைரமுத்து முதல் முறையாக வசனம் எழுதும் படம்
கவிஞர் வைரமுத்துவின் இளைய மகனும் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து முதல் முறையாக ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். இயக்குநர் தரணியிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த ஹரிபாஸ்கர் இயக்கும் படம் “மீன்”. இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் வசனத்தையும் பாடல்களையும் கபிலன்வைரமுத்து எழுதுகிறார். இதுவரை முயற்சிக்கப்படாத ஒரு புதுவிதமான ”ஃபர்ஸ்ட் லுக்”கோடு இம்மாத இறுதியில் படத்தின் அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. சில மாதங்களுக்கு முன் வெளியான கபிலன்வைரமுத்துவின் மெய்நிகரி நாவலைப் படித்திருக்கிறார் இயக்குநர் ஹரிபாஸ்கர். அது பிடித்துப்போகவே கபிலன்வைரமுத்துவை […]
அடுத்தது தல அஜீத் படம்தான் – இயக்குனர் விஷ்ணுவர்தன்
இயக்குநர் விஷ்ணுவர்த்தன் ‘யட்சன்’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இதில் ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி நடிக்கிறார்கள். இந்தப் படம் பற்றி இன்றைய ‘குமுதம்’ வார இதழில் விஷ்ணுவர்த்தன் அளித்திருக்கும் பேட்டி இது : “அஜித்தையே இயக்கிவிட்டு அடுத்து விஜய், சூர்யான்னு போகாமல் என்ன நீ இப்படி இறங்கிட்டன்னு நிறைய பேர் கேட்டாங்க. எனக்கு இந்தக் கதை மேலேயும் ஆர்யா மேலேயும் இருக்கிற நம்பிக்கையில்தான் துணிஞ்சு இறங்கிட்டேன். இந்தக் கதைக்கு பெரிய இமேஜ் இல்லாத இரண்டு […]
வாழ்க்கையில் நம்பிக்கை இழந்த சிம்பு
சந்தானம் தயாரிப்பில் உருவாகும் படம் இனிமே இப்படிதான் படத்தின் இசை வெளியீடு நேற்று நடந்தது. இதில் முக்கிய விருந்தினர்களாக சந்தானம் நட்பு வட்டராம் பிடித்த மனிதர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் அதில் ஒருவர் நம்ம S.T.R, அதாங்க சிம்பு என்ற சிலம்பரசன் சினிமாவுக்கு வந்து இதுவரை மூணு பேர மாத்தின சிம்பு இவர் பேசும்போது சந்தானத்த வாழ்த்த வந்தாரா இல்ல அவர பத்தி பேசவந்தார என்று அரங்கத்தில் இருந்த அனைவருக்கும் புரியல ஆனா ஒன்னு மட்டும் புரிந்தது […]
அன்னையர் தினத்தன்று தனது அம்மாவிற்கு கோயில் கட்டும் ராகவா லாரன்ஸ்
அன்னையின் அன்புக்கு மதிப்பே இல்லை என்பார்கள், அப்படிப்பட்ட தனது அம்மா கண்மணிக்கு ராகவா லாரன்ஸ் கோயில் கட்டுகிறார். வரும் ஞாயிறு அன்னையர் தினத்தன்று, தான் கட்டியுள்ள அம்பத்தூர் ராகவேந்திரா கோவில் அருகேயே கோயில் கட்ட அடித்தளம் அமைகிறார். தனது அன்னையின் முன்னிலையில் கோயில் கட்ட துவங்குகிறார். உலகிலேயே வாழும் தாய்க்கு கோயில் கட்டப்படுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கலை இயக்குநர் கிரண் தற்போது முழுநேர நடிகராக அவதாரம்
‘திருதிரு துறுதுறு’ படத்தின்மூலம் கலை இயக்குநராக தமிழில் அறிமுகமான டி ஆர் கே கிரண் தற்போது முழுநேர நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். ‘திருதிரு துறுதுறு’, கோ, அனேகன், 3, மயக்கமென்ன,குப்பி வாமணன் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, இரண்டாம் உலகம் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார். அவ்வப்போது சிறுசிறு வேடங்களிலும் நடித்து வந்த டி ஆா் கே கிரண், இப்போது முழுநேர நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். விஷாலின் ‘பாயும் புலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், […]
“ இத்திரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே “
பிளாக் காமெடி படமாக கோல்டன் ஹார்ஸ் கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக “ திரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் சரண் சக்கரவர்த்தி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக அகன்ஷா மோகன் என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் நிழல்கள் ரவி, Y.G.மகேந்திரன், சண்முகசுந்தரம், ஜார்ஜ்மரியம், ஜிகிர்தண்டா ராம்ஸ், அருள்ஜோதி, ராஜேந்திரன், சிங்கம்புலி, ஜெயமணி, சபரிநாதன், காளையன் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – N.K. பதி, கெளதம் […]
இராவுத்தர் பிலிம்ஸ் வழங்கும் “ புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் “
பல வெற்றிப்படங்களை தயாரித்த இப்ராகீம் ராவுத்தர் தனது இராவுத்தர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் படம் “ புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்” இந்த படத்தில் பாடகர் கிரிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சிருட்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் வெண்ணிலா கபடிகுழு நித்தீஷ், பிசா பூஜா, மதுரை ஜானகி, ஹரீஷ்மூசா, விஜய்பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு – செந்தில்மாறன்.ஆர் ( இவர் பி.ஜி.முத்தையா, வெற்றி ஆகியோரது உதவியாளர். இசை – ரைஹானா சேகர் (ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி) பாடல்கள் – […]