விக்ரம் நடிக்க, ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி வரும் ‘ஐ’ படத்தில், 3 பாடல்களை எழுதியிருக்கிறார், பாடல் ஆசிரியர் கபிலன். இந்த படத்துக்காக ஒரு பாடலை விமானத்திலும், மலைவாசஸ்தலமான கொடைக்கானல் உச்சியில் அமைந்த தோட்டத்திலும் டைரக்டர் ஷங்கருடன் அமர்ந்து அவர் எழுதியுள்ளார். ”டைரக்டர் ஷங்கருடன் அமர்ந்து பாடல் எழுதுவது மிகவும் சுகமான விஷயம். முதலில், பாடல் வரிகள் படத்தில் எந்த சூழ்நிலையில் இடம்பெறுகிறது என்பதை சுருக்கமாக கூறிவிடுவார். பிரகு அந்த பாடல் எங்கெல்லாம் படமாக்கப்பட இருக்கிறது, கதாநாயகன்&கதாநாயகி எந்தவிதமான […]
அஞ்சலிக்கு ஒரு வேண்டுகோள் களஞ்சியம் உயிர் காக்க வேண்டும்
இயக்குனர் களஞ்சியம் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி ஓங்கோல் என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதால் ஓங்கோலிலிருந்து திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.உடம்பு முழுவதும் பலத்த அடி பட்டிருப்பதால் அவரால் முழுமையாக எதையும் உணர முடியவில்லை.யாரை பார்த்தாலும் முதலில் அவர்கள் அணிந்திருக்கும் உடையின் நிறம் மட்டுமே மனதில் நிலைக்கிறது. மற்றபடி யார் என்ன என்பது பற்றிய உணர்வு ஏற்ப்படுத்த வில்லை அப்போதைக்கப்போது கண் விழிக்கிறார். இன்னும் […]
சரத்குமார் இரு வேடங்களில் நடிக்கும் சண்டமாருதம்
நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டு இரட்டை வேடத்தில் புரட்சி திலகம் சரத்குமார் நடிக்கும் திரைப்படம் “ சண்டமாருதம் “ அதுவும் கதாநாயகனாக மாறிய பின்பு முதன் முதலாக சரத்குமார் ஒரு கொடூரமான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஒன்றுகொன்று உருவ ஒற்றுமை, அண்ணன் – தம்பி, அப்பா – பிள்ளை போன்ற வழக்கமான இரைட்டை வேடங்களில் இல்லாமல் இரு வேறு வித்தியாசமான வில்லன் – கதாநாயகன் வேடங்களை ஏற்றிருக்கிறார். இது மட்டுமின்றி இப்படத்தில் அவர் கதாசிரியராகவும் அறிமுகமாகிறார். திரைக்கதை […]
நடிகர் சென்ராயன் காதல் திருமணம்
தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் பைக் திருடனாக அறிமுகமானவர் வில்லன் நடிகர் சென்ராயன்.அதை தொடர்ந்து சிலம்பாட்டம், ஆடுகளம், மூடர்கூடம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் சென்ராயன். ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் பயங்கரமான வில்லனாக நடித்து பலராலும் பாராட்டப்பட்டவர் சென்ராயன். இவர் பட்டதாரி பெண்ணான கயல்விழி என்பவரை காதலித்து வந்தார். இரு வீட்டாரையும் சமாதானப்படுத்திய சென்ராயன் இம்மாதம் 31 ம் தேதி திருமணம் செய்துகொள்கிறார். வத்தலகுண்டு பகுதியில் உள்ள சென்ராயப் பெருமாள் கோயிலில் இருவரும் திருமணம் செய்து […]
கபடம்
அஜீத் அறிமுகமான “அமராவதி” மற்றும் தலைவாசல் உட்பட பல வெற்றி படங்களை தயாரித்த சோழாபொன்னுரங்கத்தின் சோழா கிரியேஷன்ஸ் மற்றும் மௌண்டன் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ கபடம் “ இந்த படத்தில் சச்சின் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அங்கனாராய் நடிக்கிறார். மற்றும் ஆதித்யா, காதல்சரவணன், அணிகா, அஸ்வின், ஹேமா ஆகியோர் நடிக்கிறார்கள். வசனம் – எம்.கே.மணி ஒளிப்பதிவு – கே.திருநாவுக்கரசு இசை – சாஷி / பாடல்கள் – நா.முத்துகுமார் கலை […]
எனது 17 படங்களுக்கும் “ U “சர்டிபிகேட் தான் – வி.சேகர்
ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு பாணி உண்டு. அடிதடி வெட்டுகுத்து, இசைபின்னணி, காதல், காமெடி என ஒவொருவரும் ஒரு பாணியை நூல் பிடித்தாற் போல் பிடித்து வெற்றி வாகை சூடியவர்கள் பலர் ! அதில் குடும்ப கதை மட்டுமே தன் பாணி என்று படமெடுத்து அத்தனையிலும் வெற்றிவாகை சூடியவர் இயக்குனர் வி.சேகர். அவரிடம் பேசினோம்…. · குடும்பக் கதைகள் மட்டும்தான் உங்கள் பாலிசியா ? நாம் எல்லோரும் குடும்பதிற்காகத் தான் வாழ்கிறோம்..குடும்பத்திற்காக தான் உழைக்கிறோம்! எதிர்கால சிந்தனை கூட […]
ஜிகினா
மின்னுவது பொன் என்பதே திரை உலகின் இன்றைய கோட்பாடு. எதிலும் திட்டமிட்டு , வெற்றி மட்டுமே குறிக்கோள் என செயல்படும் , தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற பெயர் பெற்ற இயக்குனர் லிங்கு சாமி துவக்கி வைத்த ‘ ஜிகினா’ என்ற புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.தனது நண்பர் இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் ‘ஜிகினா’ படத்துக்காக தன்னுடைய நேரத்தை ஒதுக்கி லிங்குசாமி வந்தது குறிப்பிட தக்கது.சமீபத்தில் வந்து பெரும் வெற்றி அடைந்த விஜய் வசந்த் […]
புதிய முயற்சியாக தயாராகும் “லட்டுக்குள்ள பூந்தி பூந்தி“
கேல்வின் சினிமாஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக ஜீன்ஸ் மற்றும் பென்னி இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படத்திற்கு “லட்டுக்குள்ள பூந்தி பூந்தி” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகனாக கிரண் மை(பெண் ) நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஜீன்ஸ் (ஆண் )நடித்திருக்கிறார். மற்றும் தலைவாசல் விஜய்,மகாநதி சங்கர்,ஆர்த்தி, மதுமிதா இவர்களுடன் வில்லன் வேடத்தில் தேவதர்ஷினி நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு – பாஸ்கர் . இசை – செல்வா.ஜே.கே நடனம் – மது.ஆர் . எடிட்டிங் – சந்திரகுமார் தயாரிப்பு நிர்வாகம் […]
நான் கதாநாயகன் ஆன கதை! – கே.பாக்யராஜ்.
தான் கதாநாயகன் ஆன கதையின் ப்ளாஷ்பேக் கூறி படவிழாவில் கே.பாக்யராஜ் கலகலப்பூட்டினார்.இது பற்றிய விவரம் வருமாறு; ஆயுதங்களே மனிதனைத் தீர்மானிக்கின்றன என்கிற கருத்து வாசகத்தை மையமாக்கி உருவாகியுள்ள படம் ‘திலகர்’ துருவா, மிருதுளா,கிஷோர்,அனுமோல் நடித்துள்ள இப்படம் ஒரு ஹாரர் த்ரில்லர். ஜி.பெருமாள் பிள்ளை எழுதி இயக்கியுள்ளார். பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் (அட! நிறுவனப் பெயரில் கூட மர்மம்.. துப்பறியும் முத்திரை) சார்பில் உருவாகியுள்ளது மதியழகன்,ரம்யா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு ராஜேஷ்யாதவ் .கண்ணன் இசையமைத்துள்ளார். ஒரு துணிச்சல் மிக்க […]