Actress Madhu Shalini Latest Gallery
Actress Wamiqa Gabbi Gallery
சுஹாசினி மணிரத்னம் ‘நாம்’ அறக்கட்டளை இணைந்து வழங்கும் வெள்ள நிவாரண பொருட்கள் – புகைப்படங்கள்
‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தின் போஸ்டர்
நகை சுவை மிளிர எடுக்கப்படும் “நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க”
எதைப் பற்றிப் பேசினாலும் அதில் நாலுப் பேருடைய கருத்து என்ன என்பதை பற்றியும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றியும் கவலை படும் சமுதாயம் நம்முடையது. இத்தகைய கருத்தை பற்றிக் கூறும் படம் தான் ‘ நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க’. முழுக்க முழுக்க நகை சுவை மிளிர எடுக்கப் படும் இந்தப் படத்தின் இயக்குனர் மாதவன்.புதிய பட நிறுவனமான கிருஷ்ணா டாக்கீஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் ‘நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க’ படத்தில் […]
வெள்ளத்தால் பாதிக்க பட்ட பெண்களுக்கு உதவி செய்த நயன்தாரா…
பல வருடங்களாக தமிழ் திரை படங்களில் கொடிக் கட்டி பறக்கும் நயன்தாரா Sahodarikku Sasneyam (To sister,with love) என்ற அமைப்பின் மூலமாக பிரபல மலையாள பத்திரிகை ஒன்றின் வாயிலாக சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்க பட்ட பெண்களுக்கு சில பிரத்தியேகமான உதவி பொருட்களை சென்னைக்கு அனுப்பி உள்ளார். 1000 பேருக்கு உதவக் கூடிய இந்த உதவி பொருட்கள் , உடைகள் மற்றும் சுகாதார சம்மந்தப் பட்ட பொருட்களாகும்.
2 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருள்கள் வழங்கும் நடிகர் அரவிந்த் சுவாமி – புகைப்படங்கள்
கல்பாத்தி ஏ.ஜி.எஸ் குழுமம் ரூபாய் 50 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.
பங்கு முதலீடு, திரைப்பட தயாரிப்பு மற்றும் திரையரங்கு வணிகத்தில் முன்னனி நிறுவனமாக திகழ்ந்து வரும் கல்பாத்தி ஏ.ஜி.எஸ் குழுமம், வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னையை சீர் செய்து வரும் தமிழக அரசுக்கு உதவும் வகையில் ருபாய் 50 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர். மேலும், கல்பாத்தி ஏ.ஜி.எஸ் குழுமம் “ரீச் அவுட்” என்ற அறக்கட்டளை மூலமாக வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர் எனபது குறிப்படத்தக்கது.
அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் சார்பில் மருத்துவ முகாம்
அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் சார்பில் மருத்துவ முகாம் இன்று 11.12.2012 சிந்தாரிபேட்டை, ஓட்டேரி, பெரம்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது. முகாம்களில் டாக்டர்கள் ரகுபதி,அழகப்பன்,சுனில், மற்றும் பலர் கலந்துகொண்டு பரிசோதனை செய்து மருந்து., மாத்திரைகளை வழங்கினர். தொடர்ந்து நாளை 12.12.15 ஜாபர்கன்பேட்டை, ராமாபுரம், சைதாப்பேட்டை பகுதிகளில் நடைபெறவுள்ளது. மேலும் 5லட்சத்திற்கு மேலான நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொறுப்பார் தங்கவேலு, ரமேஷ், கிருபாகரன்., எழுமலை, லதாபிரசாந்த், வேலு,சரவணன்,கணேஷ்,காமராஜ்,அருள், சத்யநாராயணன்,ஜீவா , மூர்த்தி,பிரபு,தம்புராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.