தெலுங்கில் ரீமேக்காகும் அஞ்சுக்கு ஒண்ணு எவர்கிரீன் S.சண்முகம் தயரிப்பில் ஆர்வியார் இயக்கிய திரைப்படம் அஞ்சுக்கு ஒண்ணு.இத்திரைப்படம் கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. தற்பொழுது இத்திரைப்படம் தெலுங்கில் தயாராக உள்ளது. கதையில் சிறு சிறு மாற்றங்கள் மட்டுமே செய்து தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. தமிழில் இத்திரைப்படத்தை இயக்கிய ஆர்வியாரே தெலுங்கிலும் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் கதாநாயகன் சித்தார்த், மற்றும் கதாநாயகியாக நடித்த உமாஸ்ரீ மட்டும் தெலுங்கில் நடிக்கிறார்கள். பிற நடிகர் நடிகைகள் தெலுங்கிலிருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர். […]
‘அறம்’ செய்ய விரும்பும் நயன்தாரா..
‘அறம்’ செய்ய விரும்பும் நயன்தாரா காசு, பணம், பெயர், புகழ் ஆகியவற்றால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட பல மடங்கு மகிழ்ச்சியும், நிம்மதியும், ‘அறம்’ செய்வதில் தான் இருக்கின்றது….. “அறம் செய்ய விரும்பு….” என்ற ஆத்திச்சூடி வரிகள் மூலமாக தான் மனித வாழ்வு முழுமை அடைகிறது என்று சொன்னால் அது மிகையாகாது…. அதனை உறுதி படுத்தும் வகையில் உருவாகி இருப்பது தான், நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அறம்’ திரைப்படம். அறிமுக இயக்குநர் கோபி நயினார் இயக்கி வரும் […]
Actress Nayanthara Birthday celebration Gallery..
Kanla Kaasa Kattappa Movie Gallery..
களத்தூர் கிராமம் திரைப்படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் S A ராஜ்கண்ணுவின் வாரிசு மிதுன்குமார் இரண்டாவது திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
நான்கு கதாநாயகிகளுடன் களமிறங்கும் கலை வாரிசு களத்தூர் கிராமம் திரைப்படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் S A ராஜ்கண்ணுவின் வாரிசு மிதுன்குமார் இரண்டாவது திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் N L ஸ்ரீ அவர்கள் இயக்குகிறார், இவர் வேளச்சேரி மற்றும் வெற்றிவேல் ஆகிய படங்களில் உதவிஇயக்குநராக பணிபுரிந்தவர், இவர் திரைப்பட கல்லூரியில் தங்கம் வென்ற மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கதைப்படி படத்தில் நான்கு கதாநாயகிகள் என்பதால் சில முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.மேலும் யோகிபாபு, […]
ஒரு திரைப்படத்தின் தரத்தை ரசிகர்கள் அறிந்து கொள்வதற்கு மூல காரணமாக திகழ்வது, அந்த படத்தின் தலைப்பு தான்..
“கோடிட்ட இடங்களாக இருந்த என்னுடைய திரையுலக வாழ்க்கையை நிரப்பியது, என்னுடைய குருநாதர் பாக்கியராஜ் சார்…” என்கிறார் இயக்குநர் – நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஒரு திரைப்படத்தின் தரத்தை ரசிகர்கள் அறிந்து கொள்வதற்கு மூல காரணமாக திகழ்வது, அந்த படத்தின் தலைப்பு தான்….அப்படிப்பட்ட தனித்துவமான தலைப்புகளை தன்னுடைய திரைப்படங்களுக்கு தேர்ந்தெடுத்து, ஒட்டுமொத்த ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற கூடிய ஒரு உன்னதமான படைப்பாளி, இயக்குநர் – நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். ‘சுகமான சுமைகள்’, ‘குடைக்குள் மழை’, ‘கதை திரைக்கதை வசனம் […]