கவிஞர் வைரமுத்து அவர்களின் பேச்சு :- 17595 பாடல்கள் பாடி கின்னஸ் – உலக சாதனை பதிவேட்டில், பாடகி பி.சுசிலா அம்மையார் அவர்கள் இடம்பெற்றிருப்பது, அவருக்கு மட்டும் பெருமை அல்ல, உலகத்திலேயே அதிகமாக பாடல்களை பாடிய பாடகி இந்தியாவில் இருக்கிறார் என்பதால் அது இந்தியாவிற்க்கே பெருமை. அவர் தமிழ்நாட்டு தலைநகரத்தில் வாழ்கிறார், தமிழ் பாட்டு பாடுகிறார், தமிழர்களோடு வாழ்கிறார் என்பது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை. பாடகி பி.சுசிலா அம்மையார் புகழை காலம் தாழ்ந்து நாம் பதிவு செய்திருப்பதாகவே […]
தோழா’ படத்திற்கு, உலகின் மிக பழமையான ‘கௌமான்ட்’ பிச்சர்ஸ் பாராட்டு!
சமீபத்தில் வெளியான தோழா திரைப்படம், அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்நிலையில், உலகின் மிக பழமையான ‘கௌமான்ட்’ சினிமாஸ் தனது பாராட்டு மழையை தோழா படத்திற்கு பொழிந்துள்ளது. சுமார் 120 ஆண்டிற்கு முன் பிறந்தது ‘கௌமான்ட்’ நிறுவனம்; இந்நிறுவனத்தால் 2011 ஆம் ஆண்டு பிரான்ஸில் வெளியான திரைப்படம் தான் ‘தி இன்டச்சபல்ஸ்’. இந்த படத்தை முதன் முதலில் ரீமேக் செய்த தோழாபடக்குழுவினரையும், குறுகிய காலத்தில் இதனை தயாரித்து வழங்கிய PVP சினிமாஸிற்கும் தனது மனமார்ந்த நன்றிகளை […]
அதீத பணம் வாழ்க்கைக்கு வரமா? சாபமா? என்பதை தெளிவுப்படுத்த வருகிறது ‘பைசா’ திரைப்படம்.
“காசு,பணம், துட்டு, மணி, மணி!!” என்ற வரிகளுக்கேற்ப இன்றைய கால சூழ்நிலை மாறிவருகிறது (இல்லை) மாறிவிட்டது என்றே சொல்லலாம். மனித வாழ்க்கையில் பணம் அத்தியாவசம் என்றாலும், அதுவே வாழ்க்கையாகிவிட்டால் நரகம்தான் மிஞ்சும் என்பதற்க்கேற்ப்ப உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘பைசா’. இளைய தளபதி விஜய் நடிப்பில் ‘தமிழன்’ திரைப்படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். சென்னை சிறுவர்களை மையமாக கொண்ட ‘கோலி சோடா’ மற்றும் ‘காக்கா முட்டை’ தரவரிசையில் இந்த திரைப்படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ‘பசங்க’, […]
சோழநாட்டில் படமாகியுள்ள படம் ‘முதல் தகவல் அறிக்கை’.
இப்போதெல்லாம் எடுக்கப்படுகிற படங்களில் கதையைத் தேட வேண்டியிருக்கிறது. ஆனால் சினிமாவில் அறிமுகமாகிறவர்களிடம் தரமான கதைகள் கிடைக்கின்றன. படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர் வில்லன் நடிகரானதுடன் தயாரிப்பாளராகவும் ஆகிவிட்டார் என்றால் ஆச்சரியமில்லையா? தஞ்சாவூரைச் சேர்ந்தவர் ஏ.ஆர்.முஜீப். பால்ய வயதில் சினிமா மோகம் வந்து படங்களைப் பார்த்துத் தள்ளியவர், விஜயகாந்துக்கு தன்னிடம் திறமை இருப்பதாகவும் வாய்ப்பு கொடுத்தால் நிரூபிப்பதாகவும் கடிதம் எழுதியிருக்கிறார். சிலநாட்களில் விஜயகாந்த் அலுவலகத்திலிருந்து பதில் கடிதம் வந்திருக்கிறது. ‘திறமைக்கு வாழ்த்து, மகிழ்ச்சி! அலுவலகம் வந்து சந்திக்கவும் ‘என்று […]