யார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கைகூடுவதோடு , பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணணின் திருவடிகளை அடையலாம். அந்த எளிமையானத் திருநாமங்களைக் காலையில் நீராடியவுடனும் , மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம். தினமும் ஜபிக்கும்போது, துளசியும் ‘ சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து , வழிபட்டால் போதும். 24 திருநாமங்கள் ஓம் கேசவாய நமஹ : ஓம் சங்கர்ஷனாய நமஹ : […]
நோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம்
இந்து வில்லுக்குறி 💫நோய் தீர்க்கும் சர்ப்பக்குறியீடு ரகசியம் 🔯இரண்டு பாம்புகள் (சர்ப்பங்கள்) ஒரு தடியை பிண்ணிக்கொண்டிருக்கும் உருவம் பொறிக்கப்பட்ட குறியீட்டை மருத்துவ மனைகளிலும், மருத்துவர்களின் வாகனம் மற்றும் அவர்களின் அறிமுக அட்டைகளிலும்(Visiting Card),முகவரியுடன் கூடிய கடித ஏட்டிலும்(Letter pad) காணலாம். அந்த குறியீடு மருத்துவ துறையின் குறியீடாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது போன்ற குறியீடு சிவன் கோயில் மற்றும் அம்மன் கோயில் வளாகங்களிலும்,அரச மரங்களின் அடியிலும் கற்சிலைகளாக நிறுவப்பட்டிருப்பதை காணலாம். ஆலயங்களில் நிறுவப்பட்டிருக்கும் இத்தகைய […]
திருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழ 108 பெருமாள் போற்றி !
திருமாலின் திருவருளும், மகாலட்சுமியின் பேரருளும் பெற்று செல்வச்செழிப்புடன் வாழ 108 பெருமாள் போற்றி ! ஓம் ஹரி ஹரி போற்றி ஓம் ஸ்ரீஹரி போற்றி ஓம் நர ஹரி போற்றி ஓம் முர ஹரி போற்றி ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி ஓம் அம்புஜாஷா போற்றி ஓம் அச்சுதா போற்றி ஓம் உச்சிதா போற்றி ஓம் பஞ்சாயுதா போற்றி ஓம் பாண்டவர் தூதா போற்றி ஓம் லட்சுமி சமேதா போற்றி ஓம் லீலா விநோதா போற்றி ஓம் […]
தமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும்.
தமிழ் நாட்டில் பிறந்ததற்கு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும். இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் : 1.சைவம் 2.சாக்தம் 3.வைஷ்ணவம் 4.கணாபத்யம் 5.கெளமாரம் 6.செளரம் 7.ஸ்மார்த்தம் சைவத்தின் முழு முதற் தெய்வமான சிவன் கோவில்களில் 283 இல்…., 276 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது…!! வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத் தலங்களில்……, 96 ஸ்தலங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது…!! கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில்…. 18 கோவில்கள் உள்ளது தமிழ்நாட்டில் தான் கணாபத்தியத்தில் […]
Premiering exclusively on Regal Talkies, on July10th At 8pm
ThadayamMudhalAdhyayam A film where the mystery case treats a cop, just away from the usuals. Premiering exclusively on Regal Talkies, on July10th At 8pm RegalTalkiesOriginal TMAonRegalTalkies @RegalTalkies @mani_karthi_dir @MSJonesRupert @icvkumar @onlynikil @digitallynow
Premiering exclusively on Regal Talkies on July 8 at 8PM
“Miruna” – Jeeva accidentally meets a mysterious girl out of nowhere and falls for her the moment he sees her on the beach. Her unusual fragrance mesmerizes him and lures him towards her but he is unable to find the whereabouts of the girl. Jeeva’s friend thinks that he has gone crazy and he takes […]
அகில உலக குறும்படம், இசைப்பாடல் திருவிழா-2020 இணையவழி குறும்படங்கள், தனியிசைப் பாடல்கள் வரவேற்கப்படுகின்றன.
அகில உலக குறும்படம், இசைப்பாடல் திருவிழா-2020-( International film & music festival 2020)- மாபெரும் கலைக் கொண்டாட்டம். இணையவழி குறும்படங்கள், தனியிசைப் பாடல்கள் வரவேற்கப்படுகின்றன. பல இணையவழி காணொளி நிகழ்வுகளை நடத்திய “பொன்மாலைப் பொழுது” -துபாய், சென்னையில் உள்ள “ஜூ ஸ்டூடியோஸ்“ (zoo studios) உடன் இணைந்து , “டோக்கியோ தமிழ்ச்சங்கம்” மற்றும் “ஐ ஃபார் இந்தியா” (I for India) அமைப்புகளின் முதன்மை ஆதரவுடன் நடத்தும் “அகில உலக குறும்படம், இசைப்பாடல் திருவிழா-2020”. (International […]
ஆனி மாதத்தின் கேட்டை நட்சத்திர நாளில் ‘ஜேஷ்டாபிஷேகம்’ விழா ஆலயங்களில் வெகு சிறப்பாக நடைபெறும்
ஜேஷ்ட மாதம் என அழைக்கப்படுகிற இந்த ஆனி மாதத்தின் கேட்டை நட்சத்திர நாளில் ‘ஜேஷ்டாபிஷேகம்’ விழா ஆலயங்களில் வெகு சிறப்பாக நடைபெறும். குறிப்பாக பழனியில் ஜேஷ்டாபிஷேகம் ரொம்ப பிரபலம். கேட்டை நட்சத்திரத்தை ஜேஷ்டா நட்சத்திரம் என்றும் சொல்வர். கேட்டை நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன். தேவர்களின் ஜேஷ்டனான, அதாவது, மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ள வும், புதிய சக்திகளைப் பெறவும், இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ […]
தலைமை பதவி தரும் ஜேஷ்டாபிஷேம் !
தலைமை பதவி தரும் ஜேஷ்டாபிஷேம் ! பெருமாளை தரிசித்தால் பலன் கிடைக்கும் ! ஜேஷ்டா நட்சத்திர நாளில் பெருமாளை தரிசனம் செய்தால் தலைமைப் பதவி தேடி வரும் என்பது ஐதீகம். கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்றும் பெயர் உண்டு. எனவே இந்த நட்சத்திர நாளில் நடைபெறும் அபிஷேகத்தை, ஜேஷ்டாபிஷேகம் என்று அழைக்கின்றனர். ஸ்ரீ ரங்கத்தில் ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். இந்த அபிஷேகத்திற்கு வழக்கமாக வடபுறத்தில் ஓடும் கொள்ளிடத்தில் நீர் எடுப்பதற்குப் பதிலாக, தெற்குப் புறம் […]
விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வயதின் உலகநாயகன் சாருஹாசன் நடிக்கும் தாதா87 – 2.0
சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி அனைவராலும் பாராட்டப்பட்ட படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார். லோக்கல் தாதாவாக களம் இறங்கி தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகர் என தடம் பதித்தார் சாருஹாசன். நடிப்பில் தன் தமயன் கமல்ஹாசன் உலகநாயகன் என பெயரிடப்பட்டிருக்கும் வேளையில் உலகிலேயே 87 வயதில் கதாநாயகனாக நடித்து வயதில் உலகநாயகன் எனப் பெயர் பெற்றார் சாருஹாசன். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான […]