Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

“உயிரே உயிரே” இசை வெளியீட்டு விழாவில் மோகன்பாபு தமிழ் என் தாய் பால் என்று நெகிழ்ந்தார்

Uyire Uyire Audio & Trailer Launch Stills (36)ஒரு காலத்தில் இந்திய திரை உலகின் கனவுகன்னி ஜெயபிரதா தமிழில் தயரிக்கும் முதல் படம் “உயிரே உயிரே”
இந்த படத்தில் தன் மகன் சித்தார்த்யை ஹீரோவாக களத்தில் இறக்குகிறார் ஜெயபிறதா.படத்தின் நாயகியாக ஹன்சிகா தெலுங்கில் பிரபல இசையமைப்பாளர் அனூப் இந்த படம் மூலம் தமிழுக்கு அரிமுகமாகிறார். படத்துக்கு ஓளிபதிவு R.D. ராஜசேகர் இயக்கம் சத்யம் படத்தை இயக்கிய ராஜசேகர் தான் இப் படத்தி இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரை அரங்கில் நடந்து.

இதில் பாலிவுட் ஸ்டார் அணில் கபூர்,தெலுங்கு சூப்பர்ஸ்டார் மோகன்பாபு,தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் சுப்புராமா ரெட்டி.அமர்சிங், ராதிகா,ஸ்ரீப்ரியா,சுமலதா,T.சிவா மற்றும் பலர் கலந்துகொண்டனர் .

படத்தின் இசை தகடை அணில் கபூர் வெளியிட மோகன்பாபு மற்றும் ராதிகா பெற்று கொண்டனர் அதே போல் ட்ரைலர்ரை அணில் கபூர் வெளியிட சிறப்பு விருந்தினர் அனைவரும் பெற்று கொண்டனர்

சமீபத்தில் பல நிகழ்சிகள் நடந்து உள்ளன ஆனால் இந்த நிகழ்சி நட்புக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியாக அமைந்து இருந்து ஆம் ஜெயபிறாத மீது உள்ள அன்புக்கு மரியாதை செலுத்தும் நிகழுவாக அமைந்தது.

நடிகர் மோகன் பாபு தமிழ் மண் என் தாய் நான் இங்கு தான் பால் குடித்து வளர்ந்தேன் படிப்பை முடித்து P.த மாஸ்டராக தி நகர் பள்ளியில் ஆசிரியனாக வேளைக்கு சேர்ந்தேன் பிறகு ஒரு வருடத்தில் எனக்கு இந்த வேலை பிடிக்கலை சினிமா மீது உள்ள ஆர்வத்தில் சினிமாவில் உதவி இயக்குனராக சேர்ந்தேன் ஆறு மாதத்துக்கு 50 ருபாய் சம்பளம் வாங்கினேன் இங்கு ஆரம்பித்த வாழ்கை தான் ஏன் வாழ்கை என்று சொன்னார் மனம் மட்டும் இருந்தால் போதும் வாழ்கை நல்ல இருக்கும் என்றும் கூறினார்

Back To Top
CLOSE
CLOSE