2009 -ம் ஆண்டு 100 பாடல்கள் வழி -கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல்- ஒரு சொட்டு நீர் அருந்தாமல்- இளைய தலைமுறையினர் 8000 பேர் முன்னிலையில் ‘கம்பராமாயணம்’ – உரை நிகழ்த்தியதை யாரும் எளிதில் செய்ய முடியாது
என்பதைப்போலவே – ராமாயணத்தைவிட கதை அமைப்பில் 4 மடங்கு பெரியதான – உலக இலக்கியங்களில் பெரியது
என்று சொல்லப்படும் – மகாபாரததின் மொத்தக்கதையையும் 4 ஆண்டுகள் தீவிர ஆய்வு செய்து -பாமரனும் எளிதில் புரிந்து கொள்ளும் எளிய மொழியில். முக்கிய கதாபாத்திரங்களின் வழியாக – ஒரே மூச்சில் 2.10 மணி நேரத்தில் 26-10-15-ந்தேதி ஈரோடு – திண்டல்- வேளாளர் மகளிர் கல்லூரியில் உணர்ச்சிகரமாக பேசி முடித்திருப்பதும் எனக்கே விடுத்த சவாலாகத்தான்
தோன்றுகிறது.
