வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் ஐந்து கோடி லைக்கா குழுமம் வழங்கியது…
லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அவர்கள் சென்னை மழை வெள்ள பாதிப்பிற்காக ரூபாய் 5 கோடிக்கான காசோலையை முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு தமிழக நிதி துறை செயலாளர் திரு.சண்முகம் அவர்களிடம் வழங்கினார்.