Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

புது முகங்கள் சுரேஷ் குமார், சஞ்சனா நடிக்கும் “அதிரன் “

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட பண்ணை வீட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் – அதிரன்

பி மூவிஸ் மற்றும் ஸ்மார்ட் அச்சிவர்ஸ் ஸ்கிரீன் என்ற இரு நிறுவனங்கள் சார்பாக ராஜா மற்றும் சுரேஷ் குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் அதிரன்,இதில் நாயகன்,நாய கியாக புது முகங்கள் சுரேஷ் குமார், சஞ்சனா அறிமுகமாகியுள்ளார்.இவர்களோடு புதுமுகங்கள் அப்துல் ரஹ்மான்கான் ,தங்கமுத்து,ஸ்ரீராம்,அச்சு ,பாத்திமா,நாகராஜ்,சானு ஆன்டனி,பர்தீஷ் ,கார்த்திக்,இளசு,ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு இசை ரகு மற்றும் ஜெய்,ஒளிப்பதிவு மகேஷ்,​எடிட்டிங் – இத்ரீஸ் ​,​​கலை கென்னடி,இயக்கம் ஜே.வி.மோகன்.

இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது,

கல்லூரி படிக்கும் நாயகன் சூர்யா தனது உயிரான நண்பன் ஸ்ரீயின் குடும்பம் ஒரு கடன் பிரச்சனையில் சிக்கிக்கொள்ள அந்த கடனை தான் தருவதாக பொறுப்பேற்கிறான் சூர்யா ஆனால் சரியான நேரத்தில் தரமுடியாததால் நண்பன் ஸ்ரீ கடத்த படுகிறான்,நண்பனை காப்பாற்ற சூர்யா புறப்படும் போது நாலுபேர் சேர்த்த திருட்டு கும்பல் சூர்யாவிற்கு உதவ முன்வருகிறது சுற் இ எப்படி காப்பாற்ற பட்டார் இந்த திருட்டு கும்பல் அவர்களுக்கு ஏன் உதவியது என்பதெற்கெல்லாம் பதில்தான் மீதி கதை இதன் படப்பிடிப்பு தமிழ் நாடு மற்றும் கர்நாடகாவில் நடைபெற்றது முக்கியமாககர்நாடகாவிலுள்ள சாலவாடி ஏரியாவில் தோட்ட காஜனூறில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட பண்ணை வீட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் இந்த அதிரன் திரைப்படம்தான் என்கிறார் இயக்குனர்.

பி – மூவிஸ் மற்றும் ஸ்மார்ட் அச்சிவர்ஸ் ஸ்கிரீன் என்ற இரு நிறுவனங்கள் சார்பாக ராஜா மற்றும் சுரேஷ் குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் அதிரன்,இதில் நாயகன்,நாய கியாக புது முகங்கள் சுரேஷ் குமார், சஞ்சனா அறிமுகமாகியுள்ளார்.இவர்களோடு புதுமுகங்கள் அப்துல் ரஹ்மான்கான் ,தங்கமுத்து,ஸ்ரீராம்,அச்சு ,பாத்திமா,நாகராஜ்,சானு ஆன்டனி,பர்தீஷ் ,கார்த்திக்,இளசு,ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு இசை ரகு மற்றும் ஜெய்,ஒளிப்பதிவு மகேஷ்,எடிட்டிங் – இத்ரீஸ்​,​கலை கென்னடி,இயக்கம் ஜே.வி.மோகன். இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது :

கல்லூரி படிக்கும் நாயகன் சூர்யா தனது உயிரான நண்பன் ஸ்ரீயின் குடும்பம் ஒரு கடன் பிரச்சனையில் சிக்கிக்கொள்ள அந்த கடனை தான் தருவதாக பொறுப்பேற்கிறான் சூர்யா ஆனால் சரியான நேரத்தில் தரமுடியாததால் நண்பன் ஸ்ரீ கடத்த படுகிறான்,நண்பனை காப்பாற்ற சூர்யா புறப்படும் போது நாலுபேர் சேர்த்த திருட்டு கும்பல் சூர்யாவிற்கு உதவ முன்வருகிறது சுற் இ எப்படி காப்பாற்ற பட்டார் இந்த திருட்டு கும்பல் அவர்களுக்கு ஏன் உதவியது என்பதெற்கெல்லாம் பதில்தான் மீதி கதை என்கிறார் இயக்குனர்.

Back To Top
CLOSE
CLOSE