கவிஞர் பொன்னடியாரின் ‘முல்லைச்சரம்’ என்னும் பொன் விழா நூலை வெளியிட்டார் ‘இசைஞானி’ இளையராஜா காடும், காடு சார்ந்த நிலமும் தான் ஐந்திணைகளில் ஒன்றான ‘முல்லைத்’ திணையின் சிறப்பு….. அதுபோல் கலையும், கலை சார்ந்த இலக்கியமும் தான் கவிஞர் பொன்னடியாரின் ‘முல்லைச்சரம்’ நூலின் தனித்துவமான சிறப்பு. ‘முல்லைச்சரம்’ கலை-இலக்கிய மாத இதழின் பொன்விழா மலர் வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை (14.10.16) அன்று சென்னையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் விமர்சையாக நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த […]