சினிமாவில் தனியார் அமைப்புகள் தரும் விருதுகள் கேலிக்கூத்தாகும்இக்காலத்தில் சில விருதுகளுக்கு மட்டும் தான் மிகப்பெரிய மதிப்பும்மரியாதையும் இருக்கிறது. அதில் தேசிய விருதும், அந்த தேசிய விருதுக்குநிகராக இந்திய சினிமாவே மதிக்கும் கொல்லப்புடி ஸ்ரீனிவாசா தேசியவிருதும் அடக்கம். முதல் படத்தை இயக்கும் முயற்சியில், படப்பிடிப்புதளத்திலேயே விபத்தில் தன் மகனை பறிகொடுத்த கொல்லப்புடி மாருதிராவ்விதைத்த விதை இது. இன்று இந்திய சினிமாவில் மூலை முடுக்கெல்லாம் தேடிஅறிமுக இயக்குனர்களில் திறமைசாலியை அடையாளம் கண்டு அவருக்குவழங்கப்படுகிறது. இத்தனை சிறப்புமிக்க கொல்லப்புடி விருதை 2008ல் […]