வான்சன் மூவிஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் சேதுபதி. பண்ணையாரும், பத்மினியும் என்கிற படத்தை எழுதிய இயக்கிய எஸ்.யூ.அருண்குமார்தான் இந்தப் படத்தையும் எழுதி, இயக்கவுள்ளார். இது இவருக்கு இரண்டாவது படமாகும்.இந்தப் படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசனும் நடிக்கவுள்ளனர். மேலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் எழுத்தாளர் வேல ராம்மூர்த்தி நடிக்கவுள்ளார். ஒளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன், இசை – கே.நிவாஸ் பிரசன்னா, படத்தொகுப்பு – கர் பிரசாத், கலை இயக்கம் – […]