எதைப் பற்றிப் பேசினாலும் அதில் நாலுப் பேருடைய கருத்து என்ன என்பதை பற்றியும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றியும் கவலை படும் சமுதாயம் நம்முடையது. இத்தகைய கருத்தை பற்றிக் கூறும் படம் தான் ‘ நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க’. முழுக்க முழுக்க நகை சுவை மிளிர எடுக்கப் படும் இந்தப் படத்தின் இயக்குனர் மாதவன்.புதிய பட நிறுவனமான கிருஷ்ணா டாக்கீஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் ‘நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க’ படத்தில் […]