முரட்டு சுபாவத்துடனும் கோபத்துடனும் வளரும் அன்தையான வேலு ஒரு கட்டத்தில் எல்லோரையும் போல் ஒரு அமைதியான வாழ்க்கை வேண்டி தன்னை மாற்றி சராசரி மனிதனாகிறான். சண்டை வேண்டாம் என ஒதுங்கி இருக்கும் வேலு சந்தர்ப்ப சூழ்நிலையால் நிழல் உலகில் illegal-ஆக நடத்தப்படும் பந்தயச் சண்டைக்கு அறிமுகமாகிறான். அடக்கி வைத்த கோபம் வெளிக்காட்டும் இடமாகவும், பணம் கொட்டும் கோட்டையாகவும் இந்த பந்தயச் சண்டை திகழ, அதில் விரும்பி விழுகிறான். வெளுவிற்கு எல்லாம் கொடுத்த இந்த சண்டை எதிர்ப்பார்க்காத ஒரு […]