புதுமுக இயக்குனர் சீயோன் இயக்கி வரும் ‘பொது நலன் கருதி’ படத்தின் படப்பிடிப்பானது இன்று பூஜையுடன் துவங்கியது ‘பொது நலன் கருதி’ என்ற சொல்லை நாம் அனைவரும் செய்திகளிலும், திரையரங்கில் அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்படும் விளம்பர படங்களிலும் தான் கேட்டு வருகிறோம். ஆனால் தற்போது அந்த சொல்லை மைய கருத்தாக கொண்டு ‘பொதுநலன் கருதி’ என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் புதுமுக இயக்குனர் சீயோன். சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் இயக்குனர் ராம் பாலாவிடம் உதவியாளராக பணிபுரிந்த […]