பிரம்மாண்டம் என்றால் அது தமிழ் சினிமாவில் இயக்குநர் ஷங்கர் மட்டுமே, இவரின் படங்களில் வரும் காட்சிகளுக்காக இவர் அதிகம் மெனக்கெட்டு அதனை பிரம்மாண்டமாக காண்பித்து நம்மை வியப்பில் ஆழ்த்துவார். சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ஐ திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்கியிருந்த ஷங்கர் தற்போது அவரின் அடுத்த பட வேலைகளில் பிசியாக இறங்கிவிட்டார். அடுத்த வருடம் தொடங்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் ஹிரோவாக ரஜினியும் நடிக்கப்போகிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். […]