Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

செப்டம்பர் மாத வெளியீட்டை நோக்கி – கா.. கா.. கா..

செப்டம்பர் மாத வெளியீட்டை நோக்கி வேகமான இறுதிக்கட்ட படப்பிடிப்பிலும் மற்ற வேலைகளிலும் சுழன்று kaakaakaa (5)கொண்டிருக்கிறது Thriller /Horror படம் “கா கா கா” இயக்குனர் மனோன் அவர்கள் சொன்ன குறுகிய நாட்களில் படத்தை எதிர்பார்த்ததை விட அழகாகவும் தத்ரூபமாகவும் முடித்து கொடுத்திருப்பதை சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருப்பதாக தயாரிப்பாளர் கிரன் பதிகொண்டா கூறினார்.. இந்த பாராட்டை பெறுவதற்கு தன் நடிகர்கள் அசோக், கிரன், மேகாஸ்ரீ, சங்கீதா பட், யோகி பாபு, நாசர், ஜெயசுதா மற்றும் பேபி யுவினா பார்கவியும், தொழில் நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவாளர் சரவண நடராஜன், படத்தொகுப்பாளர் சஷிகுமர் மற்றும் அனைவரின் ஒத்துழைப்பே காரணம் என இயக்குனர் கூறினார்படப்பிடிப்பின் போது நீச்சல் குளத்தில் குதித்த ஹீரோ அசோக்கிற்கு தன் முகத்தில் அடிபட்டு வெட்டுக்காயம் ஏற்பட்டும் அந்த வலியோடு முழு காட்சியை முடித்து கொடுத்த பிறகே ஆஸ்பத்திரிக்கு சென்றார் என்று மொத்த குழுவே ஆச்சரியத்துடன் கூறியதுபடப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு பெரிய பட்டு போன மரமும், அதில் காக்கா உட்கார்ந்திருப்பது போலவும் கிராஃபிக்ஸில் உருவாக்க நினைத்துள்ளனர், ஆனால் கடைசி நேரத்தில் ஏதேச்சையாக அதே போன்ற ஒரு மரம் கிடைக்க அதை கிரேன் மூலமாக வேரோடு பிடுங்கி வந்து படப்பிடிப்பு தளத்தில் நட்டுள்ளனர், மரம் நட்டு ஒரே நாளுக்குள் ஆச்சரியத்தை உண்டாக்கும் விதத்தில் உண்மையாகவே அந்த மரத்தில் ஒரு காக்கா கூடு கட்டி அமர்ந்ததாம், இதனால் எந்த ஒரு தடங்களும் இல்லாமல் தத்ரூபமாக காட்சிகளை எடுத்து முடித்துள்ளனர், இந்த நிகழ்வு சாட்சியாக குழுவிடம் வீடியோ காட்சியும் உள்ளதாம் படத்தின் தலைப்பிற்கேற்ப காக்கா தங்களுக்கு உதவியதாக குழுவினர் சந்தோஷப்பட்டனர்இது மட்டுமில்லாமல் படப்பிடிப்பு நடந்த வீட்டில் பல அமானுஷ்யமான நிகழ்வுகள் நடந்துள்ளதாம், குழுவில் பலர் இதனால் பயந்ததாகவும், நேரடியாக அனுபவப்பட்டதாகவும் திகிலுடன் கூறினர், படப்பிடிப்பு மொத்தமும் முடிவடையும் தருவாயில் தான் அந்த ஊரில் உள்ள சிலர் அது உண்மையாகவே பேய் வீடு என கூற மொத்த குழுவும் உயிர் தப்பிய பெருமூச்சுடன் சென்றார்களாம்

Back To Top
CLOSE
CLOSE