Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

Month: December 2015

சிறிய பட்ஜெட் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் லைகா நிறுவனம்…

லைகா நிறுவனம் ஹிந்தியில் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து தயாரிக்கும் ஜெகன் இயக்கும் “ இக்கா “ என்ற படத்தையும் தயாரிக்கிறது. தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க ராம் சரண் தேஜ் உடன் இணைந்து கத்தி படத்தின் ரீமேக்கையும் தயாரிக்க உள்ளது. லைக்கா நிறுவனத்தின் மாபெரும் வெற்றி படமான கத்தியை தொடர்ந்து இந்திய துணை கண்டத்தின் இரு பெரும் சிகரங்களை ஒருங்கிணைத்து இமாலய முயற்சியாக பெரும் பொருட் செலவில் 2.O ( […]

“2.ஒ” சூப்பர் ஸ்டார், அக்ஷய் குமார் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு…

“2.ஒ” சூப்பர் ஸ்டார், அக்ஷய் குமார் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு… லைக்கா நிறுவனத்தின் மாபெரும் வெற்றி படமான கத்தியை தொடர்ந்து இந்திய துணை கண்டத்தின் இரு பெரும் சிகரங்களை ஒருங்கிணைத்து இமாலய முயற்சியாக பெரும் பொருட் செலவில் 2.O ( 2.ஒ) என்கிற படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் தலைப்பு எந்திரன் 2 என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் இப்பொது தலைப்பு “2.ஒ” என்று தயாரிப்பு குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாயகி […]

வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் ஐந்து கோடி லைக்கா குழுமம் வழங்கியது…

லைக்கா குழுமத்தின் தலைவர் சுபாஸ்கரன் அவர்கள் சென்னை மழை வெள்ள பாதிப்பிற்காக ரூபாய் 5 கோடிக்கான காசோலையை முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு தமிழக நிதி துறை செயலாளர் திரு.சண்முகம் அவர்களிடம் வழங்கினார்.

மழை வெள்ளம் மக்கள் மனதை பண்படுத்தியிருக்கிறது – இளையராஜா பேச்சு…

மழை வெள்ளம் ஒரு பக்கம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிர்ந்தாலும் பல்வேறு பக்கமிருந்து வந்த உதவிகள் சென்னை மக்களை துயரிலிருந்து மீட்டெடுத்திருகிறது. இதற்காக களமிறங்கிய பல்வேறு தன்னார்வ தொண்டுநிறுவனங்களுக்கும், உதவி செய்தவர்களுக்கும் நன்றி தெரிவிக்கவும் அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஆகியோர் கலந்து கொண்டு பெரு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுத்து உதவிய தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு சான்றிதழ் […]

ஆர்ப்பாட்டம் இல்லாமல் பிரம்மாண்டமாக தொடங்கிய சூப்பர்ஸ்டாரின் எந்திரன் 2…

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய திரைப்பட வரலாறில் மிகப்பெரிய படமான கருதப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் 2.0 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இப்படம் 2010ம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த எந்திரன் படத்தின் 2ம் பாகம். 2.0 படத்தின் துவக்க விழா பிரம்மாண்டமான முறையில் அரங்கேற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் சமீபத்தில் தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத மழையினாலும், வெள்ளத்தாலும் மக்கள் அவதிக்குள்ளானதை கருத்தில் கொண்டு இவ்விழா கைவிடப்பட்டது. பெரும் பொருட்செலவில் […]

கவிஞர் வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் புதுடெல்லி!

புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்துக்குள் வரும் வியாழன் காலை திருவள்ளுவர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் வெங்கைய நாயுடு, ஸ்மிருதி இரானி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் பரிசுபெற்ற 133 மாணவ மாணவிகள் அதில் கலந்துகொண்டு நாடாளுமன்ற வளாகத்துக்குள் திருக்குறள் ஓதுகிறார்கள். இந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. மற்றும் கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி, பொன்னம்பல அடிகளார், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், […]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ‘பெப்சி’ – புகைப்படங்கள்

Back To Top
CLOSE
CLOSE